Paatham Ondre Pothum

Paatham Ondre Pothum

பாதம் ஒன்றே வேண்டும் .. இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உம்
நாதனே, துங்க மெய் - வேதனே, பொங்குநற்
காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ்செய்யும்
சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த - உம்
வீசும் கமழ் கொண்ட - வாசனைத் தைலத்தை
ஆசையுடன் - மரி - பூசிப் பணிந்த - பொற்
போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த - நற்
நானிலத்தோர் உயர் - வான் நிலத் தேற - வல்
ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த - உம்
பாதம் அடைந்தவர்க் - காதவராய் பிர
சாதம் அருள் யேசு - நாதனே, என்றும் - உன்