Karthaavin Janame

Karthaavin Janame

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஐh நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலுயா! அல்லேலுயா!
பாவத்தின் சுமையகற்றி – கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலுயா!
நீதியின் பாதையிலே – அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே! அல்லேலுயா!