Devathi Devane

Devathi Devane

தேவாதி தேவனே
பெத்தலை ஊரினிலே
சத்திர கொட்டினிலே
சத்திர கொட்டினிலே புல்லணை மீதிலே
தம்மை வேண்டா மானிடர்க்காய்,
தம்சொல் கேளா பாவிகட்காய்
தம்மைத்தாம் வெறுமையாக்கினார்,
அடிமை ரூபம் எடுத்து வந்தாரே
ஆ வினோதமே ஆ வினோதமே
தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
சத்திர கொட்டினிலே
சத்திர கொட்டினிலே புல்லணை மீதிலே
மந்தைக் காக்கும் வேளையிலே,
தங்க மாட்டு கொட்டினிலே
கந்தைக் கோலம் பூண்டு வந்தனர்,
மனுஷத் தன்மை யாவும் ஏற்றாரே
ஆ வினோதமே ஆ வினோதமே
தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
சத்திர கொட்டினிலே
சத்திர கொட்டினிலே புல்லணை மீதிலே
வானம் பார்த்த மேய்ப்பர்கட்கும்,
நிதம் பார்த்த சாஸ்திரகட்கும்
உன்னதத்தின் தேவன் தோன்றினார்,
தேவ பாலனாய் பிறந்தாரே
ஆ வினோதமே ஆ வினோதமே